இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்டு கூட்டம் நாளை ( 24.06.2025 ) நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்டு கூட்டம் நாளை ( 24.06.2025 ) நடைபெறுகிறது.


இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவது சார்ந்து நான்காம் கட்டமாக கருத்து கேட்டு கூட்டம் நாளை 24.06.2025 காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.