ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News

ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்



ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் ஜன.20ம் தேதி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம் மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் மொபைல் எண், பயோமெட்ரிக் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம். அதோடு, ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருட்கள் குறித்தும் புகார் அளிக்கலாம். வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.