1 முதல் 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிக்கல்

1 முதல் 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிக்கல்

1 முதல் 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிக்கல்



தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, ஒன்றிய கல்வி மாவட்ட அளவில் இருந்த "பதவி உயர்வு" என்பது இனி மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடைபெறும். இதனால், பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழல் உருவாகும்; தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறமுடியாது சூழல் உருவாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.