பள்ளி ஆசிரியர்களுக்கு பரந்தது உத்தரவு...!

பள்ளி ஆசிரியர்களுக்கு பரந்தது உத்தரவு...!

புகாருக்கு ஆளானால் ஒழுங்கு நடவடிக்கை

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது, ஆலோசனை செய்வது ஆகியவற்றை தடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர்/கண்காணிப்பாளர்களாக, முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.