சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல்

சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு, 'சீல்'

கரோனோ பிரச்சினையின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தகவல் கிடைத்தது இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அங்கு சென்று காலை 10 மணிக்கு ஆய்வு நடத்தியபோது உள்ளூர் பகுதியில் உள்ள மாணவர்களை கொண்டு அந்த பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தியது தெரிய வந்தது இதனையடுத்து அந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் தனியாக வீட்டில் டியூஷன் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த சூழலில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் இதனால் மேலும் கணவன் பாதிப்பு அதிகரிக்க நேரிடும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.