No title

நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பு
மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்




நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்தாணடு 2500க்கும் மேற்பட்ட நீட் தேர்வு மையங்கள் இருந்தது இந்த ஆண்டு அதை இரட்டிப்பாக்கும் வகையில் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது மாணவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி நீட் தேர்வுக்கு தயாராகும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது நீட் தேர்வு மையங்களை எட்டிப் பார்க்கும் எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.