திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

 திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
2020 ஆம் ஆண்டுக்கான ஆண்டு சட்டத்தின்படி எந்த தேர்வுகளும் ரத்து செய்யப்படாது திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என அதிகம் பேசி தரப்பு அறிவித்துள்ளது குரூப் 1 முதல் 4 வரை உள்ள அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 59 ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இதனால் ஓராண்டு காலத்திற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து எந்த ஒரு தீர்வும் நடைபெறாது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.
நிறைய இடத்தில் டிஎன்பிசி தரப்பிடம் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்கள் எந்தவித அச்சமும் குழப்பமும் அடையாமல் தொடர்ந்து தாங்களை தேர்வுக்கு தயார் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.