கொரோனா நிவாரண நிதி அறிவிப்பு

கொரோனா நிவாரண நிதியுதவி அறிவிப்பு

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்.
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் ரூபாய் 1000 இலவச அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை வழங்கப்படும்.
  • ரூபாய் 3250 கோடி ஒதுக்கீடு
  • அனைத்து

குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும்.



  • ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை மார்ச் மாதத்திலேயே டோக்கன் முறையில் பெற்றுக் கொள்ள அனுமதி.
  • நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு நாள் ஊதியம் வழங்கப்படும்.
  • ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டிட தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்.

  • ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டிடத் தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி வழங்கப்படும்.
  • பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி பருப்பு எண்ணெய் வழங்கப்படும்.
  • நடைபாதை வியாபாரிகளுக்கு சிறப்பு தொகுப்பாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்.
  • பொது சமையல் கூடங்கள் அமைக்க முடிவு. 
  • Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.