தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை அனைவருக்கும் ஆல் பாஸ்

தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை அனைவருக்கும் ஆல் பாஸ்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இறுதித்தேர்வு இன்றி இந்த ஆண்டு அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பன்னிரண்டாம் வகுப்பு இறுதி 24.3.2020 அன்று நடைபெற்ற தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு. 
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15க்கு பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிப் போக வாய்ப்பு அதிகம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.