தமிழகத்திற்கு வருகிறது 144 தடை உத்தரவு

  • நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


  • தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லையும் மூட முதல்வர் உத்தரவு!
  • நாளை மாலை 6 மணி முதல் அமுலுக்கு வருகிறது.
  • 5 நபர்களுக்கு மேல் மேல் ஒன்று கூடுவது தடை
  • கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பிப்பார்.
  • ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணங்கள் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
  • அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு.
  • அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு.
  • அத்தியாவசிய பொருட்களான பால் இறைச்சி காய்கறிகள் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும்.

  • அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
  • வீடுகள் தவிர விடுதிகளில் தங்கி இருப்பவருக்கு பார்சல் மூலம் உணவு வழங்க ஏற்பாடு.
  • பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
  • தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
  • பணிக்கு வராத நபர்களின் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
  • Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.