முன்னாள் எம்.பி காலமானார்..!

முன்னாள் எம்.பி காலமானார்

முன்னாள் எம்.பி காலமானார்


திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் த.வேணுகோபால் உடல் நலக் குறைவால் காலமானார். இவர் திமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் வெற்றிபெற்று தொடர்ந்து 5 முறை எம்பியாக பதவி வகித்திருந்திருக்கிறார் வேணுகோபால் மேலும் இவர் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.