குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்

குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்



ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு குட் நியூஸ் அறிவித்துள்ளது. 'அந்தியோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் AAT குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ சர்க்கரை ₹18.50க்கு கிடைக்கும். இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.89 கோடி மக்கள் பயனடைவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.