அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தித் தரப்படும்...!

அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி



தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.