1 to 8 வரை பயிலும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

1-8 ஆம் வகுப்பு வரை கட்டாயம் ஸ்மார்ட் கிளாஸ்

1 to 8 வரை பயிலும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள், புது பொலிவு பெறப்போகிறது. ஆம்! மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப & நடுநிலை பள்ளிகளில் மாதம் ரூ.1500 கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்காக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.