இரண்டு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

இரண்டு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!



கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.28ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச.,6 ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.