கனமழை காரணமாக 30.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை காரணமாக 30.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


கனமழை காரணமாக நாளை (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழையின் காரணமாக விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்

  • 1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)
  • 2. மதுரை ( பள்ளி , கல்லூரி)
  • 3. தூத்துக்குடி  ( பள்ளி , கல்லூரி)
  • 4. சிவகங்கை  ( பள்ளி , கல்லூரி)
  • 5. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்) 
  • 6. திருநெல்வேலி  ( பள்ளிகள் மட்டும்) 
  • 7. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்) 
  • 8. திண்டுக்கல்  ( பள்ளிகள் மட்டும்) 
  • 9. தேனி   ( பள்ளிகள் மட்டும்) 
  • 10. கடலூர்  ( பள்ளிகள் மட்டும்) 
  • 11. ராமநாதபுரம்  ( பள்ளிகள் மட்டும்) 

  • 12. நீலகிரி   ( பள்ளிகள் மட்டும்) 


குறிப்பு: 
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

⚡💦 கனமழை விடுமுறையினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ் உள்ள Telegram and WhatsApp Groupகுடன் இணையுங்கள்

🪀 *Join our WhatsApp Group*

⏩ *Click Here & Join Telegram Channel*


-----------------------------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.