10th Social Science Refresher Course Answer key Topic 6 பருவக் காற்றுகள்

10th Social Science 

Refresher Course Answer key  TM

Topic 6 பருவக் காற்றுகள்

10th Social Science  Refresher Course Answer key Topic 6 பருவக் காற்றுகள், 10th Social Science  Refresher Course Answer key  TM Topic 6, 10th Social Science  Refresher Course Answer key Topic 6 பருவக் காற்றுகள் வினாக்களும் விடைகளும், 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 6 QUESTION & ANSWER.

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம் - 6 பருவக் காற்றுகள்

மதிப்பீடு

1 ) மேலைக்காற்றுகள் என்பது -------- ன் ஒரு வகை

அ) தலக்காற்று
ஆ) காலமுறைக் காற்று
இ) மாறுதலுக்குட்பட்ட காற்று 
ஈ) கோள் காற்று
விடை : ஈ ) கோள் காற்று 

2 ) துருவ உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலம் நோக்கி வீசும் காற்றுகள் -------

அ) வியாபாரக் காற்று
ஆ) மேலைக்காற்று
இ) துருவ கீழைக்காற்று
ஈ) தலக்காற்று
விடை : இ ) துருவ கீழைக்காற்று 

3 ) அதிக அழுத்தமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவில் குவியும் காற்று -------

அ) கீழைக்காற்று
ஆ) மேலைக் காற்று
இ) சூறாவளி
ஈ) எதிர் சூறாவளி
விடை : இ ) சூறாவளி 

4 ) உலகில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெயர் கொண்டு அழைக்கப்படும் காற்று ------

அ) காலமுறை காற்று
ஆ) மாறுதலுக்குட்பட்ட காற்று
இ) மேலைக் காற்று
ஈ) தலக்காற்று
விடை : ஆ ) மாறுதலுக்குட்பட்ட காற்று 

5 ) -------  காற்றினால் தமிழகம் அதிகளவு மழை பெறுகிறது

அ) தென்மேற்கு பருவக்காற்று 
ஆ) வடகிழக்கு பருவக்காற்று
இ) தலக்காற்று
ஈ) வியாபாரக்காற்று
விடை : ஆ ) வடகிழக்குப் பருவக்காற்று

6 ) பொருத்துக

i ) மிஸ்ட்ரல்  - மத்திய தரைக்கடல் பகுதி 
ii) சின்னூக்  - வட அமெரிக்கா 
iii) ஹரிக்கேன்  - அட்லாண்டிக் பெருங்கடல்
iv) வில்லிவில்லி - ஆஸ்திரேலியா
v )  மான்சூன் -  பருவக்காற்று 

7 ) சரியா? தவறா? எனக் கண்டறியவும்

i) உயர் அழுத்த மண்டலம் மையத்திலும், தாழ்வழுத்தம் அதனைச் சூழ்ந்தும் காணப்படும் அமைப்பு எதிர் சூறாவளி ஆகும்

விடை :  சரி 

ii) அதிக வலிமையுடன் வீசும் காற்றுகள் துருவ கீழை காற்றுகள் ஆகும்.

விடை : தவறு 

iii) கேரளா தென்மேற்கு பருவக்காற்றினால் அதிக அளவு மழை பெறுகிறது.

விடை : சரி 

iv) வடகிழக்கு பருவக்காற்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து வீசுகிறது.

விடை : சரி 

V) புவியின் மேற்பரப்பின் செங்குத்தாக நகரும் வாயுக்கள் காற்று எனப்படும்.

விடை :  தவறு 

8. நீ அறிந்த சூறாவளிகளின் பெயர்களையும், அவைகளுக்குப் பெயரிட்ட நாடுகளின் பெயர்கள் குறித்த தகவல் சேகரித்து அட்டவணைப்படுத்தவும்

வ.எண் உருவான கடல் பகுதி சூறாவளியின் பெயர் பெயரிட்ட நாடு
1 வங்காள விரிகுடா நிவர் இரான்
2 வங்காள விரிகுடா நிஷாக்ரா வங்கதேசம்
3 அரபிக்கடல் கதி இந்தியா
4 வங்காள விரிகுடா யாஸ் ஓமன்

9. தென்மேற்கு பருவக்காற்றினால் அதிக அளவுமழைபெறும் பெறாத பகுதிகளை எழுதி காரணம் எழுதவும்.

மழைபெறும் பகுதிகள் 
மும்பை , சிவாலிக்குன்று , சோட்டா , நாகபுரி பீடபூமி , சிரபுஞ்சி

காரணம்
ஈரப்பதமிக்க காற்று மலைகள் , குன்றுகளால் தடுக்கப்படுவதால்.

பெறாத பகுதிகள்
தார் பாலைவனம் , பஞ்சாப் , ஹரியானா , தமிழ்நாடு

காரணம்
காற்று ஈரப்பத்தை இழப்பதாலும் , மழை மறைவு பகுதியில் உள்ளதாலும்.

10. பருவக் காற்றுகள் வீசவில்லையெனில் என்ன நிகழும்?

மழைப்பொழிவு இருக்காது . நாட்டில் பஞ்சம் உண்டாகும். ஏரி , குளங்கள் போன்ற நீர்நிலைகள் வறண்டு விடும். மின் உற்பத்தி குறையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.