பஸ் கட்டணம் உயர வாய்ப்பு?

உயர்கிறது

பஸ் கட்டணம்


ஊரடங்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. பொருளாதாரத்தில் மிக்பெரிய பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்ப்பட்டுல்லது.
இதனால், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மது வகைகள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த வகையில், நிலைமையை சமாளிக்க, ஊரடங்கு முடித்து பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.