ஜாக்டோ-ஜியோ கண்டனம்

ஜாக்டோ-ஜியோ கண்டனம்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது.


பதவி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆசிரியர் கள், அரசு ஊழியர்கள் மேலும் ஓராண்டுக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு காக காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களின் அரசு வேலையை முடக்கும் செயல். எனவே இம் முடிவை திரும்பப்பெற வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

1000 அரசு அலுவலகங்கள் முன்பு 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1,000 அரசு அலுவலகங்கள் முன்பு ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.