இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசி

இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசி

இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசி


நாடு முழுவதும் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில் மத்திய அரசு ரூ.29க்கு பாரத் அரிசியை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கூட்டுறவு சங்கங்களுக்கு 5 லட்சம் டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது. அதை இன்று முதல் பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அரிசி அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு வர உள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.