BREAKING தமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் பணி இடமாற்றம்.!?

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்




ஒரே நேரத்தில் 12 IAS அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தி.மலை ஆட்சியராக பாஸ்கர பாண்டியனும், வேலூர் ஆட்சியராக சுப்புலட்சுமியும், செங்கல்பட்டு ஆட்சியராக அருண்ராஜும், தென்காசி ஆட்சியராக கிஷோரும், திருப்பத்தூர் ஆட்சியராக பிருந்தா தேவியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை துணை செயலாளராக ரவிச்சந்திரன், வேளாண்துறை இயக்குநராக முருகேஷும். நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.