மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. அரசு புதிய முடிவு

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. அரசு புதிய முடிவு

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. அரசு புதிய முடிவு


அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ” திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொ.ம.தே.கவுக்கு நாமக்கல் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தமுறை திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும்" என திமுகவினர் வலியுறுத்தினர். இதைக்கேட்டுக்கொண்ட உதயநிதி, மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களின் பட்டியலை தயாரித்து வழங்க உத்தரவிட்டார். இதுவரை ரூ.1000 கிடைக்காதவர்களுக்கும் தேர்தலுக்குள் தர அரசு திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.