இவர்களுக்கு ரூ.1000 கிடையாது! மக்களுக்கு புதிய அதிர்ச்சி!!

இவர்களுக்கு ரூ.1000 கிடையாது! மக்களுக்கு புதிய அதிர்ச்சி!!



அரிசி மற்றும் அனைத்து பொருட்களையும் வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்புடன் கூடிய ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், NPHH-S என்ற சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், NPHH-NC என்ற எந்த பொருள்களையும் வாங்காதவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாது என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.