கனமழை 14.11.2022 - பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாளை(14.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.

தொடர்மழை பாதிப்பு - 12411.2022 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

  • செங்கல்பட்டு ( 5 பள்ளிகள் மட்டும்)
  • அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி , நன்மங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை
  • திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி , காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை

  • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  • மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி) 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.