செல்போன் பயன்பாடு அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு?

செல்போன் பயன்பாடு - அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு?

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடைஅரசுப் பணியாளர்கள் பணி நேரத்தில் சொந்த பயன்பாட்டிற்கு செல்போன் உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் அதற்கான விதிமுறைகள் தமிழக அரசு வகுக்க வேண்டும் விதிமுறைகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.