6th Tamil Refresher Course Answer key 8

6th Tamil Refresher Course Answer key 8

Topic 8. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல் 

6th Tamil Refresher Course Answer key 8. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books2nd to 12th  Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 8.

6th Tamil Refresher Course Answer key Topic 8. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல்.

6th Tamil Refresher Course Answer key

6th Tamil Refresher Course Answer key 8





3. பின்வரும் தொடர்களில் பொருத்தமான நிறுத்தக்குறிகளை இடுக; படித்து மகிழ்க.

1. பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு கண்ணன் பாட்டு ஆகிய முப்பெருங்காவியங்களைப் படைத்தார் பாரதியார் 

பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய முப்பெருங்காவியங்களைப் படைத்தார் பாரதியார்.

2. ஆப்பிளைக் கண்டார் ஆற்றலைத் தந்தார் 

வேடிக்கை பார்த்தார் வியக்க வைத்தார்

ஆவியைக் கண்டார் நீராவி இயந்திரம் தந்தார்.


ஆப்பிளைக் கண்டார்: ஆற்றலைத் தந்தார். வேடிக்கை பார்த்தார் வியக்க வைத்தார்.
ஆவியைக் கண்டார்: நீராவி இயந்திரம் தந்தார்.

3. கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது அதனைக்கட்டிய மன்னன் யார் 

கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது? அதனைக்கட்டிய மன்னன் யார்?

4. ஆதவறிழைத்து விட்டேனே பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை செய்தேனே யானோ அரசன் யானே கள்வன் 

ஆ,தவறிழைத்து விட்டேனே! பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை செய்தேனே! யானோ அரசன்? யானே கள்வன்.

5. பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன் சொன்ன சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும் உள்ளம் படைத்தவனே பணக்காரன் என்று அரசன் கூறினான்

''பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன்: சொன்ன சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும் உள்ளம் படைத்தவனே பணக்காரன்!” என்று அரசன் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.