12th Tamil Refresher Course Answer key Topic 4 புணர்ச்சி விதிகள்

12th Tamil STD
Refresher Course Answer key 
Topic  4. புணர்ச்சி விதிகள்

12th Tamil STD Refresher Course Answer key  Topic 4 புணர்ச்சி விதிகள். 12th Tamil Refresher Course Answer key Topic 4. 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு  4 புணர்ச்சி விதிகள்.

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key தலைப்பு 4
  
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic: செயல்பாடு  4 புணர்ச்சி விதிகள்

தலைப்பு  :   4 புணர்ச்சி விதிகள்

மதிப்பீடு

1. புணர்ச்சி என்றால் என்ன?

    இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழி ஈற்றிலோ, வருமொழி முதலிலோ ஏதேனும் மாற்றம் நிகழ்வதைப் புணர்ச்சி என்கிறோம். நிலைலனழியும் வருமொழியும் இணைவதை புணற்ச்சி என்பர்.

2.உயிரீற்று, மெய்யீற்றுப் புணர்ச்சி வரையறு

உயிரிற்றுபுணர்ச்சி:

    நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃக உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்;(எ:கா) 

மெய்யீற்றுப் புணற்ச்சி:

    நிலை மொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அஃது மெய்யிற்றுப் புணர்ச்சி எனப்படும். |எ:கா: மண்+'அழகு - மண் ண்>மெய்

3. குற்றியலுகரப் புணர்ச்சி சான்று தந்து விளக்குக.

சான்று: மாசற்றார் = மாசு +அற்றார் . -

இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் நிற்க, வருமொழி முதலில் உயிர் எழுத்த வந்து புணர்வது குற்றியலுகரப்புணந்ச்சி எனப்படும்.

மாசு+ அற்றார்

இச்சொற்களின் நிலைமொழி ஈற்றில் குற்றியலுக எழுத்து(சி) நிற்க வருமொழி முதலில் உயிர் எழுத்து (அகரம்) வந்துள்ளதால், நிலைமொழி ஈற்று

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.