12th Tamil Refresher Course Answer key Topic 8 இலக்கியநயம் பாராட்டுக - 1

12th Tamil Refresher Course Answer key 

Topic 8 | இலக்கியநயம் பாராட்டுக - 1 

12th Standard Refresher Course Answer key, 12th Tamil  8 இலக்கியநயம் பாராட்டுக - 1, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 8 இலக்கிய நயம் பாராட்டுக - 1 - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key   தலைப்பு  8 இலக்கியநயம் பாராட்டுக - 1 
  
Class: 12 | வகுப்பு - 12 
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
Topic :  8 இலக்கியநயம் பாராட்டுக - 1 
  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

தலைப்பு  : 8 இலக்கியநயம் பாராட்டுக - 1

 மதிப்பீடு 

1. கவிதையில் இடம்பெறும் நயங்கள் எவை?

கவிதையில் இடம்பெறும் நயங்களாவன.
  1. மையக்கருத்து 
  2. திரண்ட கருத்து 
  3. தொடை நயம் 
  4. சந்தநயம் 
  5. அணி நயம்
  6. சுவை நயம் போன்றன.

2. மையக்கருத்து என்றால் என்ன ? அதனை எவ்வாறு அறிந்து கொள்வது?

பாடலில் கவிஞர் கூறக்கருதும் கருத்தே ( பொருள் ) மையக்கருத்து ஆகும்.
மையக்கருத்தை அறிய
    கவிஞரின் உணர்திறனை எழுப்புகின்ற சூழ்நிலைகள் , கருத்துகள் அல்லது உணர்ச்சிகள் மற்றும் கவிதையைக் கட்டமைக்கும் விதம் ஆகியவற்றின் மூலம் மையக்கருத்தை அறியலாம்.

3. எதுகைத் தொடை எவ்வாறு அமையப்பெறும்?

எதுகைத்தொடை :
            செய்யுளின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்துத் தம்முள் அளவொத்து (மாத்திரை அளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.
                    எதுகையானது  அடி எதுகை, சீர் எதுகையாக அமையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.