திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு முழுமையான தகவல்

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு  முழுமையான தகவல்
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

தேர்தல் அறிக்கையில மிக முக்கியமான அறிவிப்புகள்.

  • திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். 
  • ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். 
  • முதலமைச்சர் உடைய நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்டு இருக்கக்கூடிய 100 நாட்களுக்கு உள்ள தீர்வு காணப்படும். 
  • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்பு முகாமில் நடத்தப்படும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  • பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் சென்னையில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
  • குறைவால் பாதிக்கப்பட்ட பொருளாதார மேம்படுத்தப்படும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்பட்டது புறநானூற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 4000 வழங்கப்படும். 
  • ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். 
  • அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 பாயும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் ஓம் குறைக்கப்படும்
  • சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
  • பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
  • நியாயவிலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும்.
  •  உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
  • அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக ஆக்கப்படும். 
  • சட்டம் ஒழுங்கை காக்க பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல்நிலையங்கள் உருவாக்கப்படும். 
  • குடிசைகளே இல்லாத தமிழக உருவாக்க கலைஞர் வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்படும். 
  • நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்
  •  கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும். 
  • சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தடுக்க குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.   
  • அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
  • கடலோர மாவட்டங்களிலும் கடல் நீரை குடிநீராக கூடிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முக்கியமான கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
  • கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும் ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்.
  • இந்து ஆலயங்கள் புனரமைப்பு குடமுழுக்கு பணிக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மசூதியை தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் மூலம் முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலை என்று காத்திருக்கும் 25 அவர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும்.
  • 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவி தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • 32 லட்சம் ஆதரவற்ற பெண்கள் கைம்பெண்கள் 50 வயதை கடந்த மணமாகாத பெண்கள் மாற்றுத் திறனாளிகள் உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகள் இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1,500 ரூபாயாக ஆக்கப்படும்.
  • ஏழை மக்கள் பசி தீர முதல்கட்டமாக 500 வருடங்களில் கலைஞர் உணவகம் வைக்கப்படும்.
  • குழந்தைகளுக்கு தங்க இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்.
  • சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
  • கலைஞர் காப்பீட்டு திட்டம் வரும் முன் காப்போம் திட்டம் மேம்படுத்தப்படும்.
  • தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்.
  • இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
  • புறநானூற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் முன் களப்பணியாளர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  • பணி காலத்தில் நடக்கும் அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி 3 லட்ச ரூபாய் என்பது 5 லட்ச ரூபாயாக ஆக்கப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாட்டை சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு உடை திட்டம் அமல்படுத்தப்படும்.
  • பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
  • பத்திரிக்கையாளர் ஊடகத் துறையினரை ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
  • சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
  • ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கி விட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • மகளிருக்கு பேறுகால உதவித்தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய கழக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் ஏற்றப்படும்.
  • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
  • வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களை இளைஞர் திறன் பயிற்சி மையங்கள் ஆக செயல்படும்.
  • 5 ஆண்டுகளில் 5 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • அரசு துறைகளில் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புக்கு தமிழர்களுக்கு வழங்க சட்டம் கொண்டுவரப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 70 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
  • அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் 80 வயதிற்கு மேல் பத்து விழுக்காடாகவும் வழங்குவோம்.
  • வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் 60 லட்ச ரூபாய் வரை கடன் வசதி வழங்கப்படும்.
  • அரசு பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதம் ஆக உயர்த்தப்படும்.
  • சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி பெறும் புதிய தனி கனிம வள அமைச்சகம்.
  • உருவாக்கப்படும் தாது மணல் மணல் ஆகிய தொழில்கள் அனைத்துமே நிறுவனத்தின் கீழ் அரசு நடத்தும் அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவ கை கணினி டேப்லட் வழங்கப்படும்.
  • கல்வி நிறுவனங்களில் பயிற்சி வசதி செய்து தரப்படும்.
  • அரசுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்து பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • நெல் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கரும்புக்கு ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • குழந்தைகளுக்கு உயிரூட்ட பட்டு அது அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் நீர்ப்பாசனத்துறை க்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்.
  • நீர் மேலாண்மை ஆணையம் இணைந்திட சட்டம் கொண்டுவரப்படும்.
  • முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10,000 கோடி ரூபாய் பத்தாயிரம் கொடியில் பெரிய ஏரி குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.
  • 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும் இடையிடையே சிறு வணிகர்களுக்கு ரூபாய் 15,000 வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
  • அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
  • மீனவ சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
  • அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படும் அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டு விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசியலமைப்பு சட்டத்தை பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள் மத்திய அரசு பள்ளிகள் உட்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் ஆக்கிட சட்டம் கொண்டுவரப்படும்.
  • சென்னை நகரை வெள்ள புழக்கத்தில் இருந்து பாதுகாக்க சென்னை பெருநகர் வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.
  • வேளாண்மைத் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • வாழை மஞ்சள் மரவள்ளி கிழங்கு பருப்பு மிளகாய் சிறு தானியங்கள் தேயிலை எண்ணெய் வைத்து கடுகு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
  • இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
  • தமிழ் எழுத்து வரிவடிவம் செய்யப்படுவதை தடுக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
  • இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனை பெறுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.
  • மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
  • அரசு பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
  • பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பு 25 லட்சமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.
  • ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • நரிகுறவர் குருவிக்காரர் வேட்டைக்காரர் லம்பாடி படுகர் சமுகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லா பயணச் சலுகை வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.
  • வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
  • புகழ்பெற்ற இந்து கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்படும்.
  • பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
  • சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்.
  • திருச்சி மதுரை சேலம் நெல்லை கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வரப்படும்.
  • வேலூர் கரூர் ஓசூர் ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
  • பள்ளி மாணவிகளுக்கு காலையில் ஊட்டச்சத்தாக வழங்கப்படும் பள்ளி மாணவர்கள் காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
  • கூட்டுறவு வங்கியில் 5 பவுன் உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் .
  • 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும்.
  • மகளிர் சுய உதவிக்குழுவினர் மகளிர் சுய உதவிக்குழுவினர் உடைய நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • அரசு உள்ளூர் அரசு உள்ளூர் பேருந்துகளில் டவுன்பஸ் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.
  • இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்கம் அமைச்சகம் என்று பெயரிடப்படும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.