ஜூன் மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த முடிவு


  • ஜூன் மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
  • 10th PTA Question Paper and Answer key click here
  • TN Text Book New Syllabus download link
  • 10th STD all Subjects study material download link 👉 click here
  • குருவனம் பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க படாத நிலையில் உள்ளது.
  • பன்னிரண்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துவிட்டது நீட்தேர்வு ஒரு சில மாணவர்களால் எழுத முடியாத நிலை உள்ளது.
  • பதினோராம் வகுப்பு பொறுத்தவரையில் இறுதித்தேர்வு இன்னும் நடைபெறாத நிலையில் உள்ளது.
  • இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளது.
  • மே மாதம் இறுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தி முடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் இடைவெளிவிட்டு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உடன் சேர்த்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு இருக்கும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இவை அனைத்தும் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.