தடை உத்தரவு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும்?

தடை உத்தரவு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும்?
 ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மின் கட்டணம் செலுத் மின்வாரிய வட்டாரம் விளக்கம் துவது குறித்து சில வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வழுத்த மின் நுகர்வோர் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என மின்வாரிய வட்டா ரத்தினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீடிக்கும் நிலையில் மின் நுகர்வோர் தங்க ளது மின்கட்டணத்தை ஏற்கனவே கடை சியாக எடுத்த அளவிட்டிற்கு செலுத்திய தொகையை மட்டும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.