மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊடாக நீட்டிப்பு

மேலும் இரண்டு வாரங்களுக்கு குரானா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு.


நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு பிறகு சிவப்பு பச்சை ஆரஞ்சு என வகைப்படுத்தப்பட்டு ஊரடங்கு தளர்வு நெறிமுறைகள் ஒதுக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.


  • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை
  • அனைத்து வகை மண்டலங்களிலும் 65 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
  • ஆட்டோ டாக்ஸி பேருந்துகள் இயங்காது.
  • சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகள் என்ன?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.