ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும்



அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 31 மார்ச் 2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 எனினும் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் PRACTICAL EXAM நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
 தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் தொடர்ந்து இயங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.