கொராணா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

கொராணா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

New Update 15.03.2020







கொராணா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை.
பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எல்கேஜி மற்றும் யுகேஜி மழலையர் வகுப்புகளுக்கு மார்ச் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி
  •  நெல்லை 
  • தேனி 
  • கோவை
  • திருப்பூர் 
  • நீலகிரி 

ஆகிய கேரளாவை ஒட்டிய தமிழக பகுதிகளுக்கு ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.