11th Tamil Important Questions unit 1-3

11th Tamil Important Questions
Unit 1 - 3

பதினோராம் வகுப்பு
தமிழ்
எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய வினாக்கள்

இயல் 1


 குறுவினா

  • காவடிச்சிந்து என்பது யாது?
  • இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையைக் குறிப்பிடுக.
  • காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது? 
  • சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
  • பேச்சு மொழி எழுத்து மொழியை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடு சக்தி மிக்கது ஏன்?
  • தமிழர்கள் புகழ் பழனி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநாநூறு கூறுகிறது?
  • கவிஞர்கள் நேரடி மொழி என்று எதை கருதுகிறார்கள்?
  • மூன்று வகை கவிஞர்கள் யார்?
  • புதுக்கவிதை விளக்கம் தருக.
  • பாயிரம் எதற்கு உதவுகிறது?
  • கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றி குறிப்பு எழுதுக.
  • உயிரீறு மெய்யீறு விளக்குக.
  • உயிர்முதல், மெய்முதல் எடுத்துக்காட்டு தருக.
  • குற்றியலுகரத்தின் 6 வகைகளை சான்றுடன் விளக்குக.
  • இலக்கண வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்.

  • இயல் 2
  • பனை மரத்தின் பயன்கள் யாவை?
  • தமிழ்நாட்டின் மாநில மரம் சிறுகுறிப்பு வரைக.
  • மண் நஞ்சாக காரணம் என்ன?

  • மதிப்புக் கூட்டுப் பொருட்கள் என்றால் என்ன?
  • மசானபு/புகோகோ பற்றி குறிப்பு வரைக.
  • ஐந்து விவசாய மந்திரங்கள் யாவை?
  • தொழு உரம் என்றால் என்ன?
  • பூச்சிக்கொல்லிகள் ஏற்படும் பாதிப்புகள் யாவை?
  • இயற்கைப் பூச்சிக் கொல்லிகள் ஏற்படும் பயன்கள் யாவை?
  • புன்செய் நிலத்திற்கு இடப்படும் இயற்கை உரம் பற்றி கூறுக.
  • ஏதிலியாய் குருவிகள் எங்கே போயின- தொடரின் பொருள் யாது ?
  • நட்பு எழுத்துக்கள் என்றால் என்ன ?
  • அழகிய பெரியவன் குறிப்பு வரைக.
  • பள்ளு இலக்கியத்தின் பெருமைக்கு சொற்றொடர்கள் யாவை ?
  • பள்ளு இலக்கியத்தின் உட்கோள் யாது ?
  • திருமலை முருகன் பள்ளு வில் குறிப்பிடும் மாடு வகைகள் யாவை?
  •  கங்காணி என்பதன் விளக்கம் தருக.
  • திருமலை முருகன் பள்ளு விரவி வரும் பா வகைகள் யாவை?
  • உடல்நிலை மற்றும் வேற்றுநிலை மெய்மயக்கம் ஆக உள்ள சொற்களை எடுத்து எழுதுக.
  • உடனிலை மெய்மயக்கம் சொற்களை எழுதுக.
  •  வேற்றுநிலை மெய்மயக்கம் சொற்களை எழுதுக.


    • இயல் 3
    • மழை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ள மாநிலங்களை பட்டியலிடுக.
    • சங்க இலக்கியத்தில் மலை பற்றி குறிப்பிடும் மேற்கோள்களை குறிப்பிடுக.
    • கோட்டை என்னும் சொல் குறித்த பிறமொழி சொற்களை பட்டியலிடுக.
    • நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
    • சென்னிகுளம் அண்ணாமலை யார் யார் குறிப்பு வரைக.
    • தமிழர்கள் புகழ் பழியை எவ்வாறு ஏற்றதாக புறநாநூறு கூறுகிறது.
    • பொருண்மொழிக் காஞ்சி துறை விளக்குக 

  • பொதுவியல் திணை என்றால் என்ன 
  • விகுதிகள் எவற்றை உணர்த்தும் 
  • பகுபதத்தில் சந்தி சாரியை இவ்விடங்களில் அமையும்
  • நல்ல செயல்களை விரைந்து செய்ய சொல்வதை குறள் வழி விளக்குக 
  • சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை
  • மருந்து மரமாக இருப்பவர் யார் மருந்து எது
  • Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.