ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுதலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


  • ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுதலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
  • 2019-20 ஆம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வேறு பள்ளியில் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை பரவலாக இருந்து வந்தது அது தற்போது பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
  •  5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வு எழுதலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற தேவைஇல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
  •  மேலும் 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் மட்டும் அதாவது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 20 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்கள் நலன் கருதி அதே பள்ளியில் தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

  • Join our Telegram group click here to Join
    *     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்
    * தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
    ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
    KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
    தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.