தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
தொடர் மழையின் காரணமாக நாளை 2.12.2019 அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2.12.2019
  •  கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  • தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  •  புதுச்சேரி புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 
  • தொடர் மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
Join our Telegram group click here to Join
*     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.