ஜனவரி 6 2020 இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

ஜனவரி 6 2020 இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 6-ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். ஜன. 6-ம் தேதிக்கு பதில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன. 25-ல் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

அதேபோன்று திருச்சி மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 6ம் தேதி 2020 அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு அதற்கு பதிலாக ஜனவரி 25 2020 அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன. 25-ல் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Join our Telegram group click here to Join
*     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.