11th STD Tamil Important Questions

5 Minute Maths YouTube channel
11th STD Tamil Important Questions
1.  


தமிழ்நாட்டின் மாநில மரம் சிறுகுறிப்பு வரைக.
2.  காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதி செல்கிறது?
3.  இன மொழி குறித்து ரசூல் கம்சதேவ் பார்வையை குறிப்பிடுக.
4.  காவடி சிந்து என்பது யாது?
5.  தமிழர்கள் புகழ் பழி ஆகியவற்றை எவ்வாறு எதற்காக புறநாநூறு கூறுகிறது?
6.  சீர்தூக்கி ஆராயவேண்டிய ஆற்றல்கள் யாவை?
7.  உவேசா அவர்கள் பயின்ற கல்வி முறை குறித்து எழுதுக?
8.  ஆனந்தரங்கரின் வருணனை திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
9.  கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
10.          பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப் படுத்தி சக்திமிக்கது ஏன்?
11.          நூல் ஒன்றின் முடிவுரையில் இடம்பெறவேண்டும் உணவாக நன்னூல் எவற்றை கூறுகிறது?
12.          காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது?
13.          மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
14.          தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
15.          சமணம் பள்ளிகளுக்கும் பெண்கல்வியும் குறித்து எழுதுக.
16.          தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
17.          மறுவி லாத அரசன் இருந்த மாநகர் உவமையை பொருளுடன் விளக்குக.

18.          மருந்து மருத்துவர் மருத்துவம் ஆகியன பற்றி திருக்குறள் கூறுவன யாவை?
19.          என் உயிர் தமிழ் மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவீர் கொண்டுள்ள மொழி பற்றி எழுதுக.
20.          நன்னூல் குறித்து விளக்குக.
21.          திருமலை முருகன் பள்ளு குறித்து விளக்குக.
22.          சீராபுராணம் பற்றி விளக்குக.
23.          சமண பௌத்த மரபு வழி கல்வி முறை
24.          இயற்கை வேளாண்மை என்னும் தலைப்பில் மேடைப்பேச்சு இருக்கான உறை தயார் செய்த.
25.          பேச்சு மொழி கவிதை மொழி பற்றி விளக்குக.
26.          உவமையணி அணி இலக்கணம் தருக.
27.          சொற்பொருள் பின்வருநிலையணி பற்றி விளக்குக.
28.          பிறிது மொழிதல் அணி எடுத்துக்காட்டுடன் விளக்குக.



2Marks
1.  பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
2.  இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் அவர்கள் பார்வையை குறிப்பிடுக.
3.   ஏதிலிக்குருவிகள் எங்கே போயின தொடரின் பொருள் யாது?
4.  காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?
5.  காவடிச்சிந்து என்பது யாது?
6.  குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
7.  தமிழர்கள் புகழ் பழி ஆகியவற்றை எவ்வாறு எதற்காக புறநானூறு கூறுகிறது?
8.  வேளாண்மை செய்தற் பொருட்டு பொருள் கூறுக.
9.  Aதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என குரல் கூறுகிறது.
10.          சீர்தூக்கி ஆராயவேண்டிய ஆற்றல்கள் யாவை?
11.          மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
12.          மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
13.          மருத்துவத்தின் பிரிவுகளாக குரல் கூறுவன யாவை?
14.          எப்போதும் மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
15.          உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?
16.          செந்துறைப் பாடாண்பாட்டு துறை விளக்கம் தருக.
17.          கற்றேன் என்பாய் கற்றாயா? என்று அப்துல் ரகுமான் யாரிடம் எதற்குக் கேட்கிறார்?
18.          பேச்சு மொழி எழுத்து.
19.          கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது.
20.          சங்க காலத்தில் தமிழ் மொழியின் நிலை பற்றி ராசமாணிக்கனார்  கூற்று யாது?
21.           

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.