ஆசிரியர் தேர்வு வாரியம் மிக முக்கியமான பத்திரிக்கை செய்தி.


ஆசிரியர் தேர்வு வாரியம் மிக முக்கியமான பத்திரிக்கை செய்தி.

தற்போது நடந்து முடிந்த ஆசிரியர் தேர்வுவாரியம் 2144 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் 27 9 2019 முதல் 29 9 2019 வரை நடைபெற்ற அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஒன்னேஸ்ட் இரண்டு என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வர்கள் அழைக்கப்பட்டனர் அதற்கான பணி நாடினார்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை 29 9 2019 முதல் 111 2019 வரை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது அதில் இனச் சான்று கம்யூனிட்டி சர்டிபிகேட் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பதிவாகவில்லை எனவே அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது நாலு 11 2019 முதல் 6 11 2019 வரை அன்று மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒருமுறை பணியாளர்கள் தங்களின் என சான்றினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனச் சான்று பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.





TRB Link click here




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.